வரம்பு மீறாமல் இருக்க, இறைவன் அப்பொழுது காட்டுகின்ற பல்வேறு எச்சரிக்கைகளில் இதுவும் ஒன்று. இதற்கும் இறைவன் அருளால் மனிதன் சில காலங்களில் மருந்தைக் கண்டு விடுவான். கண்டு பிடித்த பிறகு வேறு ஒரு புதிய பிணி வரத்தான் செய்யும். அதற்கு சில காலம் மருந்தில்லாமல் மனிதன் இடர்படத்தான் வேண்டியிருக்கிறது. இப்பொழுதும் இதற்கு பல்வேறு விதமான மூலிகைகள் அஃதொப்ப கொல்லி வனத்திலும், சதுரகிரி வனத்திலும் இருக்கிறதப்பா. ஆனால் மெய்யான ஆன்மாக்களுக்கு கட்டாயம் இஃதொப்ப இந்த பலன் கிடைக்க வேண்டுமென்று இருந்தால், இந்த மூலிகையை இறைவன் காட்டி அருளுவார். இஃதொப்ப நிலையிலே பொதுவாக கூறுவது என்றால், கயப்பு மிக்க மூலிகைகளை(வேம்பு,சிறு குறிஞ்சான்) அதிகாலையிலே அவ்வப்பொழுது அந்த மூலிகையை மனமார வணங்கி “ வேறு வழியில்லாமல் என் பிணியை நீக்கிக் கொள்ள உன்னைப் பறிக்கிறேன் “ என்று மானசீகமாக மன்னிப்பு கேட்டு அவ்வப்பொழுது புதிதாக பறித்து அவற்றை கலுவத்தில் (கல்சட்டியில்) இட்டு கஷாயமாக்கி சுக்கிரனின் உலோகத்திலே (வெள்ளிப் பாத்திரம்) பருகி வருவது ஓரளவு இதற்கும், அரவு இல்லப் பிணிக்கும் ஒரு தடுப்பு மருந்தாக இருக்கும். ஆனாலும் கூட, இது, 100 – க்கு 100 பலன் தரும் என்று நாங்கள் கூறவில்லை. ஒவ்வொரு மனிதனின் தனித்தனி பாவங்களுக்கு ஏற்ப நாங்கள் பரிகாரங்களைக் கூற வேண்டும்.
அஞ்ஞான அழுக்கு ஒரு மனிதனை விட்டு செல்லவேண்டுமென்றால் அதற்கேற்ற மனப்போராட்டங்களும், மனத்தாக்கங்களும் இருந்துகொண்டேயிருக்கும். மனிதன் எதிர்பார்க்கின்ற சுகமான வாழ்வு சம்பவங்களால் மட்டும் ஒரு மனிதனின் அறியாமை அஞ்ஞானம் அகன்று ஞானம் வந்துவிடாது. எனவே மனோரீதியாக நீ என்றும் திடமாக இரு.
ஞாயிறு, 1 அக்டோபர், 2017
எயிட்ஸ் நோய் பாதிப்பு குறைய அகத்தியர் ஜீவ நாடியில் அகத்தியர் கூறிய வழி
வரம்பு மீறாமல் இருக்க, இறைவன் அப்பொழுது காட்டுகின்ற பல்வேறு எச்சரிக்கைகளில் இதுவும் ஒன்று. இதற்கும் இறைவன் அருளால் மனிதன் சில காலங்களில் மருந்தைக் கண்டு விடுவான். கண்டு பிடித்த பிறகு வேறு ஒரு புதிய பிணி வரத்தான் செய்யும். அதற்கு சில காலம் மருந்தில்லாமல் மனிதன் இடர்படத்தான் வேண்டியிருக்கிறது. இப்பொழுதும் இதற்கு பல்வேறு விதமான மூலிகைகள் அஃதொப்ப கொல்லி வனத்திலும், சதுரகிரி வனத்திலும் இருக்கிறதப்பா. ஆனால் மெய்யான ஆன்மாக்களுக்கு கட்டாயம் இஃதொப்ப இந்த பலன் கிடைக்க வேண்டுமென்று இருந்தால், இந்த மூலிகையை இறைவன் காட்டி அருளுவார். இஃதொப்ப நிலையிலே பொதுவாக கூறுவது என்றால், கயப்பு மிக்க மூலிகைகளை(வேம்பு,சிறு குறிஞ்சான்) அதிகாலையிலே அவ்வப்பொழுது அந்த மூலிகையை மனமார வணங்கி “ வேறு வழியில்லாமல் என் பிணியை நீக்கிக் கொள்ள உன்னைப் பறிக்கிறேன் “ என்று மானசீகமாக மன்னிப்பு கேட்டு அவ்வப்பொழுது புதிதாக பறித்து அவற்றை கலுவத்தில் (கல்சட்டியில்) இட்டு கஷாயமாக்கி சுக்கிரனின் உலோகத்திலே (வெள்ளிப் பாத்திரம்) பருகி வருவது ஓரளவு இதற்கும், அரவு இல்லப் பிணிக்கும் ஒரு தடுப்பு மருந்தாக இருக்கும். ஆனாலும் கூட, இது, 100 – க்கு 100 பலன் தரும் என்று நாங்கள் கூறவில்லை. ஒவ்வொரு மனிதனின் தனித்தனி பாவங்களுக்கு ஏற்ப நாங்கள் பரிகாரங்களைக் கூற வேண்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக