புதன், 11 அக்டோபர், 2017

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர பூஜை



நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 14-10-2017 புரட்டாசி(28) மாதம் சனிக்கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , வெள்ளி ஆராதனைஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக அன்புடன் அழைகின்றார்கள் .

கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கீழ்கண்ட தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். மேலும் தகவல்களுக்கு

தொலைப்பேசி எண் :9842078733,9043942091,9843016651

மேலும் தமிழ் நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக