நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 14-10-2017 புரட்டாசி(28) மாதம் சனிக்கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , வெள்ளி ஆராதனைஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக அன்புடன் அழைகின்றார்கள் .
கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கீழ்கண்ட தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். மேலும் தகவல்களுக்கு
தொலைப்பேசி எண் :9842078733,9043942091,9843016651
மேலும் தமிழ் நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக