அகத்தியர் ஆசியின் படியும்,ஸ்ரீ ஞான ஸ்கந்தர் நாடியில் முருகர் இட்ட கட்டளை படி உலக மக்களின் நன்மைக்காக மற்றும் பஞ்ச பூத சக்திகள் வலுப்பெறவும் ஸ்ரீ அகத்தியர் அதிஷ்ட தீபக் குழுவின் சார்பாக திருவண்ணாமலை ஸ்ரீ அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் வரும் 11.10.2017 அன்று நடை பெறுகிறது.
உலக மக்களின் நன்மைக்காக பஞ்ச பூத தலங்களில் தீப வழிபாடு செய்ய வேண்டும். இதனால் இயற்கை சீற்றம் கணிசமாக குறையும் என முருகப் பெருமான் ஜீவ அருள் நாடியில் உரைத்துள்ளார்கள்.
அதன்படி திருக்காளகஸ்தி மற்றும் காஞ்சியில் தீப வழிபாடு நடைபெற்றது. வருகிற 11.10.17 அன்று திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக.
தீபத் திருவிழாவில் பங்கு பெரும் அனைவருக்கும் தீராத நோய் தீரும் ,தொழில் இல்லாதோருக்கு தொழில் கை கூடும்,வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்,திருமணம் தடை பட்டவர்களுக்கு திருமணம் நடைப் பெறும்,புத்திர பாக்கியம் வேண்டுவோருக்கு புத்திரன் கிட்டும்,ஞானம் வேண்டுவோருக்கு ஞானம் அளிப்போம்,அனைத்து குறைகளும் நீங்கும்,என்ன கோரிக்கை வைக்கிறார்களோ அது நிறைவேற்றுவோம் என முருகக்கடவுள் உரைத்துள்ளார்
ஆகவே அனைவரும் கலந்து கொள்க
![]() |
| சக்திகள தீபம் |


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக