பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் மகாபாரத போர் முடிந்து பஞ்சபாண்டவர்களும் கயிலையை நோக்கி செல்லும் வழியில் காஞ்சி எனும் முக்தி ஸ்தலத்தை அடைந்தனர் ... எங்கும் பரந்த பரம்பொருளை ஏகம்பனை கண்டு வழிபாடு செய்து பஞ்ச பாண்டவர்களும் தங்களின் நினைவாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தனர்.. இதில் நகுலன் பிரதிஷ்டை செய்த லிங்கம் காஞ்சி அருகில் லிங்கம் மட்டும் தனித்து இருந்த நிலையில் காணப்பட்டது .. நரப்பாக்கம் எனும் வூரில் ... அகத்திய மகா குருவின் கருணையால் அந்த கிராம மக்கள் எம்மை அணுகினர் .. காலங்களை கடந்து வாழும் இந்த லிங்கம் ..27.10.2017 அன்று பாலாலயம் செய்தோம் .. திருப்பணிகள் இனிதே துவங்கி உள்ளன .. தமிழ்நாட்டில் சிதிலமான லிங்கங்களையும் ஆலயங்களையும் மீட்டுஎடுப்பதே நம் தலையாய பணி ... வாருங்கள் வரவேற்கிறோம் ...
அகத்திய ஸ்ரீ .அன்புச்செழியன் ..
அகத்திய ஸ்ரீ .அன்புச்செழியன் ..






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக