வியாழன், 14 நவம்பர், 2019

ஆடுதுறை ஸ்ரீ அகத்தியர் மற்றும் 18 சித்தர்கள் கோவில் திருப்பணிக்கு உதவி தேவை



பக்த கோடிகளுக்கு வணக்கம்,

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் ஆலய சன்னதிக்கு கீழ்புறம், ஸ்ரீ குமர குருபர ஸ்வாமிகள் மேல் நிலைப்பள்ளிக்கு அருகில் பல ஆண்டு காலம் வசித்து வரும் ஆடுதுறை சித்த வைத்திய நிபுணர் தவத்திரு. R. M. பத்மாவதி அம்மாள் அவர்களின் பெரு முயற்சியால் ஸ்ரீ அகத்தியர் பெருமான் கோயில் கடந்த 2014 ம் ஆண்டு திருப்பணி தொடங்கி, பணிகள் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் உபயதாரர்கள் உதவியோடு பணிகள் நடைபெற்று வருகிறது. சித்தர்களின் உத்தரவுபடி விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. எனவே இதை காணும் தர்ம சீலர்கள், பொதுமக்கள், சிவனடியார்கள், பக்த கோடிகள் தங்களால் இயன்ற உதவியை தொகையாகவோ, சிமென்ட், ஜல்லி, செங்கல், கம்பி, பெயின்ட் மற்றும் கும்பாபிஷேக சாமான்கள் போன்றவற்றை கொடுத்து எல்லாம் வல்ல ஸ்ரீ அகத்தியர் மற்றும் 18 சித்தர்கள் மற்றும் ஸ்ரீ சந்தோஷி மாதா மற்றும் அருள்மிகு தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாத ஸ்வாமி அவர்களின் அருளுக்கு பாத்திரர்களாகும்படி கேட்டு கொள்கிறோம்.

தொடர்புக்கு:

R. M. பத்மாவதி அம்மாள்,
அகத்தியர் சித்த வைத்திய சாலை,
19/3, சிவன் சன்னதி தெரு,
ஆடுதுறை- 612 101. தஞ்சை மாவட்டம்.
செல் : 9940750047,

என்றும் இறை பணியில்,

வெங்கட் ராமன்.R - 9597038541
ஜெய் குமார் - 9488380499

வங்கி கணக்கு விவரங்கள்:

Name:R.M.PADMAVATHI
Bank:கனரா வங்கி
Ac.No. 1202101030710
IFSC CODE: CNRB0001002
MICR CODE : 612015004




 கோவில் திருப்பணி நடைப் பெற்றுவரும் புகைப்படங்கள் அடியார்களின் பார்வைக்காக 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக