வடகிழக்கு திசை நோக்கி பிரம்ம முகூர்த்தத்தில் பத்மாசனமிட்டு அமர்ந்து குறைந்தபட்சம் ஏக நாழிகையாவது (24 நிமிடங்கள் ) உடல் சோர்வில்லாமல் அமர இயலுகிறதா ? என்று முயற்சி செய்து, பிறகு மனதிலே உள்ள எல்லா வகையான எண்ணங்களையும் விட்டுவிட்டு, முதலில் இஷ்ட தெய்வ நாமாவளியை மனதிற்குள் சொல்லிக்கொண்டே வந்தால் பின்னால் இந்த தவ முறை மெல்ல, மெல்ல சாத்தியமாகும்.
அஞ்ஞான அழுக்கு ஒரு மனிதனை விட்டு செல்லவேண்டுமென்றால் அதற்கேற்ற மனப்போராட்டங்களும், மனத்தாக்கங்களும் இருந்துகொண்டேயிருக்கும். மனிதன் எதிர்பார்க்கின்ற சுகமான வாழ்வு சம்பவங்களால் மட்டும் ஒரு மனிதனின் அறியாமை அஞ்ஞானம் அகன்று ஞானம் வந்துவிடாது. எனவே மனோரீதியாக நீ என்றும் திடமாக இரு.
புதன், 8 ஆகஸ்ட், 2018
புருவ மத்தி தியானத்தை எப்படி செய்வது என்பது பற்றி ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு
வடகிழக்கு திசை நோக்கி பிரம்ம முகூர்த்தத்தில் பத்மாசனமிட்டு அமர்ந்து குறைந்தபட்சம் ஏக நாழிகையாவது (24 நிமிடங்கள் ) உடல் சோர்வில்லாமல் அமர இயலுகிறதா ? என்று முயற்சி செய்து, பிறகு மனதிலே உள்ள எல்லா வகையான எண்ணங்களையும் விட்டுவிட்டு, முதலில் இஷ்ட தெய்வ நாமாவளியை மனதிற்குள் சொல்லிக்கொண்டே வந்தால் பின்னால் இந்த தவ முறை மெல்ல, மெல்ல சாத்தியமாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக