திங்கள், 13 நவம்பர், 2017

குரு சண்டாளம் (குரு எதிர்ப்பு) பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு


 
சுருக்கமாகக்  கூறுங்கால் இவ்வாறு(ஜாதகத்தில்) ஒரு அமைப்பு பெற்றவர்கள்,தனக்கு குருவாக இருக்கக்கூடியவர்களை எதிர்க்கக்கூடிய நிலை வரும்.அது குருவின் குற்றம் காரணமாகவோ,அல்லாத நிலையிலோ கூட வரும்.குரு,சிஷ்ய பகை வளர்வதற்கு இது ஒரு காரணமாக இருக்கும்,பிறவிகள் தோறும்.பொதுவாக குரு சாபத்தையும்,குரு தோஷத்தையும் இது குறிக்கிறது.

வியாழக் கிழமைகளில் விரதம் இருந்து,குரு ஸ்தலம்,குரு தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு செய்தல் நலம்.குருவாக இருக்கும் ஏழை மனிதனுக்கு உதவி செய்வதும்,குரு தொடர்பான தொழில் செய்வோருக்கு முடிந்த உதவிகளை செய்வதும்,இந்த தோஷத்தில் இருந்து விடுதலை அளிக்கும்.

குரு ஸ்தலம்:

அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் கோயில்,ஆலங்குடி

குரு தொடர்பான தொழில்:

ஆசிரியர்,மடலாய குருமார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக