வியாழக் கிழமைகளில் விரதம் இருந்து,குரு ஸ்தலம்,குரு தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு செய்தல் நலம்.குருவாக இருக்கும் ஏழை மனிதனுக்கு உதவி செய்வதும்,குரு தொடர்பான தொழில் செய்வோருக்கு முடிந்த உதவிகளை செய்வதும்,இந்த தோஷத்தில் இருந்து விடுதலை அளிக்கும்.
குரு ஸ்தலம்:
அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் கோயில்,ஆலங்குடி
குரு தொடர்பான தொழில்:
ஆசிரியர்,மடலாய குருமார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக