புதன், 1 நவம்பர், 2017

சதுரகிரி மகாலிங்க மலையில் அப்பன் மகாலிங்க பெருமானுக்கு அன்னாபிஷேகம்


சித்தர் பெருமான்களின் ஆசிகள் நிறைந்த சதுரகிரி மகாலிங்க மலையில் ,அப்பன் மகாலிங்க பெருமானுக்கு நாளை ( 3-11-2017) அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.அடியார்களும் அன்பர்களும் வந்தருள் பெரும் பாக்கியம் பெறுங்கள்.

படைக்கப்பட்ட உயிர்கள் எல்லாம் பசிதீர படியளக்கும் பரசிவ பெருமான் அப்பன் ஈசனை போற்றும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

நட்சத்திரம் ,திதி தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லோருக்கும் பூலோக கைலாயமாம் சதுரகிரி மகா லிங்க மலையில் எல்லாம் வல்ல சித்தர் பெருமான்களின் ஆசிகள் பெரும் பாக்கியம் கிடைக்கும் ..!

வாழ்க வளமுடன் ! வளர்க அருளுடன் !

தொடர்புக்கு :9597376824

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக