எதிர்வரும் 04.01.2018 அன்று ஸ்ரீ மஹாகுரு அகத்திய பெருமானின் அவதார பூஜை மற்றும் 1008 சக்திகள தீப விழா நடைப் பெற உள்ளது.அன்பர்கள் கலந்து கொண்டு அகத்திய பெருமானின் ஆசியை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்
அஞ்ஞான அழுக்கு ஒரு மனிதனை விட்டு செல்லவேண்டுமென்றால் அதற்கேற்ற மனப்போராட்டங்களும், மனத்தாக்கங்களும் இருந்துகொண்டேயிருக்கும். மனிதன் எதிர்பார்க்கின்ற சுகமான வாழ்வு சம்பவங்களால் மட்டும் ஒரு மனிதனின் அறியாமை அஞ்ஞானம் அகன்று ஞானம் வந்துவிடாது. எனவே மனோரீதியாக நீ என்றும் திடமாக இரு.
வியாழன், 30 நவம்பர், 2017
ஸ்ரீ ல ஸ்ரீ வெள்ளாடை சித்தர் திருக்கோவிலில் ஸ்ரீ மஹாகுரு அகத்திய பெருமானின் அவதார பூஜை மற்றும் 1008 சக்திகள தீப விழா
எதிர்வரும் 04.01.2018 அன்று ஸ்ரீ மஹாகுரு அகத்திய பெருமானின் அவதார பூஜை மற்றும் 1008 சக்திகள தீப விழா நடைப் பெற உள்ளது.அன்பர்கள் கலந்து கொண்டு அகத்திய பெருமானின் ஆசியை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக