திங்கள், 4 செப்டம்பர், 2017

கோவில் கும்பாபிசேகம் தடை ஏற்படுவது குறித்து அகத்தியர் ஜீவ வாக்கு



எந்தவொரு கலச விழாவும் தடைபடுவதற்கு இறை ரீதியான காரணம், விதி ரீதியான காரணம், தெய்வீக சூட்சுமம் ஒருபுறம் இருந்தாலும்கூட மனிதர்கள் தமக்குள் ஒன்றுபட்டு செயல்பட்டால் நன்மைகள் நடக்கும். எனவே இஃதொப்ப கலச விழா எந்த ஆலயத்திலே தடைபட்டாலும்கூட நல்ல முறையில் கணபதி யாகத்தை செய்துவிட்டு மீண்டும் பணியில் இறங்கினால் தடை நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக