எந்தவொரு கலச விழாவும் தடைபடுவதற்கு இறை ரீதியான காரணம், விதி ரீதியான காரணம், தெய்வீக சூட்சுமம் ஒருபுறம் இருந்தாலும்கூட மனிதர்கள் தமக்குள் ஒன்றுபட்டு செயல்பட்டால் நன்மைகள் நடக்கும். எனவே இஃதொப்ப கலச விழா எந்த ஆலயத்திலே தடைபட்டாலும்கூட நல்ல முறையில் கணபதி யாகத்தை செய்துவிட்டு மீண்டும் பணியில் இறங்கினால் தடை நீங்கும்.
அஞ்ஞான அழுக்கு ஒரு மனிதனை விட்டு செல்லவேண்டுமென்றால் அதற்கேற்ற மனப்போராட்டங்களும், மனத்தாக்கங்களும் இருந்துகொண்டேயிருக்கும். மனிதன் எதிர்பார்க்கின்ற சுகமான வாழ்வு சம்பவங்களால் மட்டும் ஒரு மனிதனின் அறியாமை அஞ்ஞானம் அகன்று ஞானம் வந்துவிடாது. எனவே மனோரீதியாக நீ என்றும் திடமாக இரு.
திங்கள், 4 செப்டம்பர், 2017
கோவில் கும்பாபிசேகம் தடை ஏற்படுவது குறித்து அகத்தியர் ஜீவ வாக்கு
எந்தவொரு கலச விழாவும் தடைபடுவதற்கு இறை ரீதியான காரணம், விதி ரீதியான காரணம், தெய்வீக சூட்சுமம் ஒருபுறம் இருந்தாலும்கூட மனிதர்கள் தமக்குள் ஒன்றுபட்டு செயல்பட்டால் நன்மைகள் நடக்கும். எனவே இஃதொப்ப கலச விழா எந்த ஆலயத்திலே தடைபட்டாலும்கூட நல்ல முறையில் கணபதி யாகத்தை செய்துவிட்டு மீண்டும் பணியில் இறங்கினால் தடை நீங்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக