ஸ்ரீ துலா காவேரி மஹாத்மியம்
காவிரியின் பெருமை
முன்னர் பிரம்மாவின் புத்திரியாகவும்,பின்னர் காவேர ராஜரிஷிக்கு புத்திரியாகவும் ,அகத்திய முனிவரின் பத்தினியாகவும் இருந்து,பின் அவர் மூலம் ஒரு புண்ணிய நதியாக உருவெடுத்து ஸ்ரீரங்கம், கும்பகோணம், மத்யார்ஜீனம்,மாயூரம்,சுவேதாரண்ய ஷேத்திரங்களை பவித்ரமாய் செய்து கொண்டு,பெருமையோடு ஸஹ்ய மலையில் ஸ்ரீ காவேரி விளங்குகின்றாள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக