புதன், 16 ஆகஸ்ட், 2017

நரம்பியல் பிரச்சினை தீர ஜீவ நாடியில் அகத்தியர் கூறிய வழி




நவக்ரக காயத்ரி மந்திரத்தையும், அதிதெய்வ காயத்ரி மந்திரத்தையும் இயன்றவரை ஓதி வரலாம். அன்றாடம் இரவில் உறங்குவதற்கு முன்னால் தன்வந்திரி மந்திரத்தை இயன்றவரை உருவேற்றலாம். வடமொழியில்தான் என்றில்லை, நவக்ரக மந்திரத்தை, அவரவர் அறிந்த மொழியிலும் கூறலாம். அஃதோடு நவக்ரக வழிபாடுகளையும் அஃதொப்ப நவக்ரகங்கள் பிரசித்தமாக அருளும் ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து வரலாம். இஃதொப்ப மட்டுமல்லாது பிரம்மஹத்தி தோஷம் நீங்குகின்ற ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து வரலாம். இது பக்தி சார்ந்த விஷயம். இஃதோடு மட்டுமல்லாமல் பலவிதமான தர்மகாரியங்களை இந்த சுவடியில் நாங்கள் கூறியிருக்கிறோம். அஃது  வழியில் பின்பற்றலாம். குறிப்பாக ஆவினங்களை(பசு) பராமரிக்கும் தக்க காப்பகங்களுக்கு இயன்ற உதவிகளோ அல்லது வாய்ப்பு உள்ளவர்கள் அந்த ஆவினங்களை பராமரிப்பதோ அஃதோடு மட்டுமல்லாமல் மன நோய் கொண்ட ஏழை மனிதனுக்கு இயன்ற உதவிகளையும் தொடர்ந்து செய்து வருவது கட்டாயம் இந்தப் பிணியிலிருந்து மெல்ல, மெல்ல விடுபட தக்கதொரு வாய்ப்பை தரும்.

நவகிரக காயத்ரி மந்திரம்

 சூர்ய காயத்ரி                 ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
                                             பாஸ அஸ்தாய தீமஹி 
                                             தன்னோ சூர்ய ப்ரசோதயாத்

சந்திர காயத்ரி               ஓம் பத்மத்வஜாய வித்மஹே
                                             ஹேம ரூபாய தீமஹி
                                             தன்னோ ஸோம ப்ரசோதயாத்

செவ்வாய் காயத்ரி        ஓம் வீரத்வஜாய வித்மஹே
                                            விக்ன அஸ்தாய தீமஹி
                                               தன்னோ பெளம ப்ரசோதயாத்

புதன் காயத்ரி                  ஓம் கஜத்வஜாய வித்மஹே
                                              சுக அஸ்தாய தீமஹி
                                              தன்னோ புத ப்ரசோதயாத்

குரு காயத்ரி                     ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே
                                              க்ருணி அஸ்தாய தீமஹி
                                              தன்னோ குரு ப்ரசோதயாத்

சுக்கிரன் காயத்ரி            ஓம் அச்வத்வஜாய வித்மஹே
                                               தனூர் அஸ்தாய தீமஹி
                                               தன்னோ சுக்ர ப்ரசோதயாத்

சனி காயத்ரி                     ஓம் காகத்வஜாய வித்மஹே
                                              கட்க அஸ்தாய தீமஹி
                                              தன்னோ மந்த ப்ரசோதயாத்

ராகு காயத்ரி                    ஓம் நாகத்வஜாய வித்மஹே
                                              பத்ம அஸ்தாய தீமஹி
                                              தன்னோ ராகு ப்ரசோதயாத்

கேது காயத்ரி                  ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
                                              சூல அஸ்தாய தீமஹி
                                              தன்னோ கேது ப்ரசோதயாத்


அதிதெய்வ காயத்ரி மந்திரங்கள்


சூரியன் - சிவன்
சந்திரன் - பார்வதி
செவ்வாய் - முருகன்
புதன் - விஷ்ணு
வியாழன் - பிரம்மா, தட்ணாமூர்த்தி
சுக்கிரன் - லட்சுமி, இந்திரன், வருணன்
சனி - சாஸ்தா (ஐயப்பன்),ஹனுமான்
ராகு - காளி, துர்க்கை, மாரியம்மன்
கேது - விநாயகர், சண்டிகேஸ்வரர்


சிவ காயத்ரி 

ஓம் தத்புருஷாய வித்மஹே
 மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர  ப்ரசோதயாத்

பார்வதி காயத்ரி

ஒம் ஜெகன்மாத்ரே ச வித்மஹே
சைல சுதாய ச திமஹே
தன்னோ பார்வதி ப்ரசோதயாத்

சுப்ரமண்யர் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
மகா சேனாய தீமஹி
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத்

மஹாவிஷ்ணு காயத்ரி மந்திரம்

ஓம் நாராயணாய    வித்மஹே
வாசுதேவாய   தீமஹி
தந்நோ நாராயணா ப்ரசோதயாத்

பிரம்மா காயத்ரி மந்திரம்

ஓம் வேதாத்மஹாய  வித்மஹே
ஹிரண்யகர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

மஹா லட்சுமி காயத்ரி மந்திரம்

ஓம் மகாலக்ஷ்மி ச வித்மஹே
விஷ்ணு பத்னியை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

ஹனுமான் காயத்ரி மந்திரம்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்

துர்கா தேவி காயத்ரி மந்திரம்

ஓம் மகாதேவ்யை ச வித்மஹே
துர்காயை ச  தீமஹி
தந்நோ தேவி ப்ரசோதயாத்

கணபதி காயத்ரி

ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி 
தந்நோ தந்தி ப்ரசோதயாத்  


 தன்வந்த்ரி நாமம்

ஓம் ஸ்ரீ தன்வந்தரி பகவானே போற்றி

அமுதத்தை ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்
குமதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்
சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய் போலே தரணிக்கும் தன்வந்த்திரியே சரணம்.

ஓம் நமோ பகவதே
வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாசனாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம


பிரம்மஹத்தி தோஷம் நீங்குகின்ற ஆலயங்கள்

ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி கோயில் திருக்கோவில்,ஸ்ரீவாஞ்சியம்
ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவில்,திருவிடைமருதூர்


நவகிர ஸ்தலங்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக