செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

அகத்தியர் தவம் செய்த வேல்மலை

வேல்மலை பாலமுருகன் வாழ்த்து

அகத்தியர் அருளியது

உளம்நின்று உயிருறைந்து உடலம் காத்தே
உவப்பளிக்கும் பொருள்பெருக்கி உண்மை யறிவால்
தளம் சென்று தொண்டர்கள் தொழுதே வீழ
தமிழ் தந்து தளராத தவத்தால் மும்மலக்
களம்வென்ற குறுமுனிதன் கண்மலர்க் கருணை
காலமுற்றும் காத்திடவே கண்டார் கைதொழ
வளர்தென்றல் வலசைக்கண் விளங்கும் வேல்மலை
வள்ளவன் அடிகளின்றி வேர தையா !



திருநெல்வேலி மாவட்டம்,வேல்மலை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பால சுப்பிரமணியர் திருக்கோவில்.வானில் இருந்து பார்த்தால் வேல் போன்று அமைப்பு இருந்ததால் வேல்மலை என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள சுனை நீர் சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.இது 
அகத்தியர் தவம் செய்த மலை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக