"சித்தர்கள் அடியவர்களே வணக்கம்"
காலை 4.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் கணபதிஹோமம்,யாகபூஜையும், 6.00 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் விமானகலச பூஜையும், 7.00 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருவிளக்கு பூஜை மற்றும் 21வகை அபிஷேகங்களும் நடைபெறும்.
அதுசமயம் பக்தகோடிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு வாலையின் அருளும் சித்தர்கள் ஆசியும் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .
அன்று காலை10.00 மணிக்குமேல் அன்னதானம் நடைபெறும்.அபிஷேகம் மற்றும் அன்னதானத்திற்கு
தங்களால் முடிந்த பொருளுதவி செய்து விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
விபரங்களுக்கு......
98432 41776,
98651 27606,
99943 53377..
சிவயநம!!!எல்லாம் சிவமாகட்டும் ......
இடம் .
அகத்தியர் சித்தர்கள் குடில்,
எஸ் எப் எஸ் பள்ளி பின்புறம், மல்லாங்கிணர் ரோடு,
விருதுநகர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக