இந்த மாதம் குருபரணியாகம் வரும் நவம்பர் மாதம் அதாவது 04/11/2017 சனிக்கிழமை செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் பௌர்ணமி திதியும் வருவது கூடுதல் விசேஷம்.
கடந்த மாத பரணி யாகத்தில் அதிசயங்கள் பல நடந்த அதே திருஈங்கோய் மலைப்பகுதியிலேயே இந்த மாதமும் யாகம் நடத்த உத்தரவு கிடைத்துள்ளது.
அன்றைய தினம் குரு பெருமானுக்கு அனைத்து வகையான அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகளுடன் குருபரணியாகமும் சிறப்பாக செய்யப்படவுள்ளது.
அன்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு குருவருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் பூஜைக்கும் யாகத்திற்கும் தேவையான பொருட்கள் பூக்கள் கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம். தங்களின் பங்களிப்பை அளிக்க நினைக்கும் அன்பர்கள் தொடர்பு கொள்ளலாம்.
அனைவரும் வருக.குருவருள் பெருக
இடம்- திருஈங்கோய் மலை. குளித்தலை. ( மலைக்கு நேர் பின்பக்கம் )
நாள் - 04/11/2017
நேரம் - 8.00 காலை
அன்புடன்
வசீகரன்
9842780095
9488008816

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக