‘இனி பிறவி வேண்டாம்’ என்ற தன்மையை அளிப்பதுதான் இதன் தாத்பர்யம்.ஞான மார்க்கம்,யோக மார்க்கம் மட்டும் வேண்டும் அல்லது வாக்கு பலிதம் ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள் வழிபட வேண்டிய ஒன்று.
இஃதோடு இன்னமும் சிறப்பாக மனம் அடங்குவதற்கு உச்சிஷ்ட மகாகணபதியின் மூல மந்திரத்தை அன்றாடம் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் தொடர்ந்து உருவேற்றிக்கொண்டே வந்தால், மனம் சலனங்களுக்குள் ஆட்படாமல் இருப்பதற்கு, நல்லதொரு நிலையை நோக்கி செல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.
உச்சிஷ்ட கணபதி ஆலயங்கள்
ஸ்ரீ தியாகராஜர் கோயில்,திருவாரூர்(கமலாம்பிகை சன்னதி நுழைவதற்கு முன்பாக உள்ளது)
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம் ,மனிமூர்த்தீஸ்வரம்,திருநெல்வேலி

nice information
பதிலளிநீக்கு