சனி, 26 ஆகஸ்ட், 2017

அகத்திய பெருமானின் ஜீவ நாடி கட்டளைப்படி காஞ்சிபுரம் ஸ்ரீ நகுலீஸ்வரர் ஆலயப் பணி துவக்க விழா


அகத்திய பெருமானின் ஜீவ நாடி கட்டளைப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  நரப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ நகுலீஸ்வரர் ஆலயப் பணி திரு.அன்புசெழியன் அவர்கள் தலைமையில் துவங்க உள்ளது.

இது பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான நகுலர் நிறுவி வழிபட்ட தலமாகும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழா சிறக்க உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீ நகுலீஸ்வரர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக