ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

ஜீவநாடி கட்டளைப்படி 1008 சக்திகள தீப விழா


அகத்தியர் ஆசியின் படியும்,ஸ்ரீ ஞான ஸ்கந்தர் நாடியில் முருகர் இட்ட கட்டளை படி உலக மக்களின் நன்மைக்காக மற்றும் பஞ்ச பூத சக்திகள் வலுப்பெறவும் ஸ்ரீ அகத்தியர் அதிஷ்ட தீபக் குழுவின் சார்பாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 5.09.2017 அன்று நடை பெறுகிறது.

தீபத் திருவிழாவில் பங்கு பெரும் அனைவருக்கும் அனைத்து குறைகளும் நீங்கும் என ஜீவ நாடியில் முருகப்பெருமான் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக