திங்கள், 31 ஜூலை, 2017

அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - யானைகளை ஏன் பழக்கவேண்டும்


யானைகளை ஏன் பழக்கவேண்டும் ? என்பதுதான் எமது கேள்வி. ( ஜனகர், தசரதர் போன்ற மன்னர்களிடமும் யானைகள் இருந்தன. அப்படியென்றால் அவர்கள் செய்தது பாவம் இல்லையா ). எல்லா பாடங்களிலும் தேர்வு பெறக்கூடிய நிலையில் யாருமே இருந்ததில்லை என்பதேயே இது குறிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக